×

தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்தி உள்ளோம்: ஜெய்சங்கர் பேட்டி

இலங்கை: இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்தினார். தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதை எதிர்பார்ப்பதாக கூட்டாக செய்தியாளரை சந்தித்து ஜெய்சங்கர் பேசினார். மீன்பிடித் தொழில் தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டத்தில் பல பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.


Tags : release ,interview ,Tamil Nadu ,Jaisankar ,fishermen , Tamil Nadu fishermen, release, insistence, Jaisankar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...