×

சென்னை கந்தன்சாவடியில் மின்சாரம் தாக்கி 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கந்தன்சாவடியில் மின்சாரம் தாக்கி 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தங்கள் கடைக்கு அருகில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அகற்ற முயன்ற போது மின்சாரம் பாய்ந்தது.


Tags : Northern ,Chennai ,Kandanchavady , Chennai, Kandanchavady, Minasaram, 2 Northern workers, casualties
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...