தமிழகம் நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு நிறுத்தம் dotcom@dinakaran.com(Editor) | Jan 06, 2021 புஹால் ஏரி திருவள்ளூர்: திருவள்ளூர் புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு நிறுத்த பட்டுள்ளது. நேற்று புழல் ஏரியில் இருந்துஉபரிநீர் 500 கனஅடிமுதல் 1,000 கன அடிவரை திறக்கப்பட்டது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து 2,500 கன அடியாக இருந்தது.
நகை கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது: 3 பேருக்கு போலீசார் வலை
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் வயர்: விவசாயிகள் அச்சம்
பெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி
பெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி
மகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்