×

அதிமுக அரசு விசாரணை நடத்தியிருந்தால் இந்த கைது சம்பவங்கள் நடந்திருக்காது: கனிமொழி

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு என்ற திமுகவின் கூற்று உண்மையாகியுள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். அதிமுக அரசு விசாரணை நடத்தியிருந்தால் இந்த கைது சம்பவங்கள் நடந்திருக்காது என கனிமொழி தெரிவித்துள்ளார்.


Tags : arrests ,government ,investigation ,AIADMK ,Kanimozhi , These arrests would not have happened if the AIADMK government had conducted an investigation: Kanimozhi
× RELATED தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது...