×

சென்னை சூளைமேட்டில் 15 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை சூளைமேட்டில் சவுராஷ்டிரா நகரில் ஜெனிபர் என்பவர் வீட்டில் 15 சவரன் நகை, ரூ.30,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மந்தைவெளியில் ரவீந்திரன் என்பவர் டீ கடை பூட்டை உடைத்து ரூ. 15,000 மதிப்பிலான சிகரெட்டுகள், ரூ. 15,000 பணம் திருடப்பட்டுள்ளது.


Tags : Chennai , 15 shaving jewelery robbery at Chennai kiln
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...