சென்னை: சென்னை ஆவடி மாநகராட்சி வருவாய்துறை ஆய்வாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 2 பேர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாபிராமில் காலிமனைக்கு வரி விதிக்க லஞ்சம் கேட்டதாக வருவாய்துறை ஆய்வாளர் மீது கலைச்செல்வி என்பவர் புகார் அளித்துள்ளார். விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்தி விசாரணைக்குப் பின் வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தியும் கைது செய்யப்பட்டார்.