×

புதுக்கோட்டையில் நிலத்தை விற்பதாக கூறி ரூ.1.22 கோடி மோசடி செய்ததாக பெண் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நிலத்தை விற்பதாக கூறி ரூ.1.22 கோடி மோசடி செய்ததாக கவிதா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சொந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு விற்பதாக கூறி சூர்யா என்பவரிடம் ரூ.1.22 கோடி வாங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தை விற்காமலும் வாங்கிய பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்துவிட்டதாக கவிதா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : land ,Pudukkottai , Pudukkottai, land, Rs 1.22 crore, fraud, case
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...