×

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்ஐஏ

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிக்கையில் முதலாவதாக ஷிரீத் பெயரும், இரண்டாவதாக ஸ்வப்னா பெயரும் இடம்பெற்றுள்ளன.


Tags : NIA ,Kerala , NIA files charges against 20 in Kerala gold smuggling case
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...