இங்கிலாந்து: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா பயணத்தை இங்கிலாந்து பிரதமர் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. குடியரசு தின விழா விருந்தினராக போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது.