×

மதுரை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிப்படுகொலை

மதுரை: மதுரை உமச்சிகுளத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பொன்னுத்தாய்(60) வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டி வீட்டின் அருகில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முத்துச்செல்வம் மூதாட்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : murder ,Madurai ,home , The murder of an old woman who was alone at home near Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...