×

கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சென்னை மாநகர் முழுவதும் இருள் கவிந்தது

சென்னை: கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சென்னை மாநகர் முழுவதும் இருள் கவிந்து காணப்படுகிறது. நள்ளிரவில் லேசான தொடங்கிய சாரல் மழை காலையில் பலத்த மழையாக உருவெடுத்துள்ளது. இடை இடையே விட்டுபோதிலும் தொடர்ந்து சென்னையில் பலத்த மழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : city ,Chennai , The city of Chennai was plunged into darkness due to heavy rains surrounded by dark clouds
× RELATED சென்னை மாநகரில் சீரான மின்விநியோகம்...