×

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்  ராணிப்பேட்டையில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 முதல் 6 மணி நேரத்துக்குள் 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என கூறியுள்ளனர்.


Tags : Chennai ,Chengalpattu ,Tiruvallur ,Ranipettai ,Kanchipuram , Chennai, Chengalpattu, Tiruvallur, Kanchipuram and Ranipettai will receive heavy rains for the next 6 hours: Meteorological Department Information
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி