×

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் 23 அடியை எட்டியதால் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பால் புழல் ஏரிகளிலிருந்தும் 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.


Tags : water opening ,Sembarambakkam ,Phuhl ,lakes , Excess water opening from Sembarambakkam, Phuhl lakes at 1 p.m.
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...