×

புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டிருப்பது பாஜகவின் சுயரூபத்தை காட்டுகிறது.: ஏவி. சுப்பிரமணியன்

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டிருப்பது பாஜகவின் சுயரூபத்தை காட்டுகிறது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கூறியுள்ளார். முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலையில் மத்திய அரசு 3 பேரை நியமித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.  …

The post புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டிருப்பது பாஜகவின் சுயரூபத்தை காட்டுகிறது.: ஏவி. சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,BJP ,AV. Subramanian ,State Congress ,president ,A.V. ,Subramanian ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை