இந்தியா புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2021 உச்ச நீதிமன்றம் பாராளுமன்ற கட்டிடம் டெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கட்டடம் கட்டும் போது தூசி பரவலை தடுக்க கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டத்தின் ஓட்டைகளில் பதுங்கும் அதிகாரிகள், பிரமுகர்கள்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்போது
மும்பையில் ஜெலட்டின் குச்சிகளுடன் அம்பானி வீட்டருகே நின்றது திருட்டு கார்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகமூடியுடன் வந்த மர்ம ஆசாமிக்கு வலை
ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்க துளசி விதைகள் உள்ள பச்சை மேஜிக் பைகள்: கீழே போட்டால் செடி முளைக்கும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி வாரி கணக்கெடுப்பு மனு விரைவில் விசாரணை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
சட்டப்பேரவை கூட்டுக் கூட்டத்தில் பேச வந்த இமாச்சல் ஆளுநரை தாக்க முயற்சி: 5 காங். எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட்
மகாராஷ்டிரா காட்டில் உயிருடன் எரிப்பு: கோவை கடற்படை அதிகாரி துபே விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம்: கடன் தொல்லையால் கடத்தல், தீவைப்பு நாடகமா?
கொரோனா தடுப்பூசி போட விருப்பமா? 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 முதல் பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு
இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் நீரவ் மோடிக்கு ஒரு பாய், தலையணை: மும்பை ஆர்தர் ரோடு சிறை தயார்நிலை
தமிழகம், கேரளா, புதுவை ஒரே கட்ட தேர்தல்: அசாம் 3, மே.வங்கம் 8 கட்ட தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.!!!
மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்!: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா