×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 201 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,56,844 -ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,49,850-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,97,59,587-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,375 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,091 பேர் குணமடைந்துள்ளதாகவும், 201 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : deaths ,India , In India, 16,375 people have been diagnosed with corona infection in the last 24 hours: 201 deaths
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...