×

9 மாதத்திற்கு பிறகு திருச்சி-ராமேஸ்வரம் இடையே நேற்று முதல் மீண்டும் ரயில் சேவை

ராமேஸ்வரம்: 9 மாதத்திற்கு பிறகு திருச்சி-ராமேஸ்வரம் இடையே நேற்று முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. 9 மாதத்திற்கு பிறகு திருச்சி-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் இந்த ரயிலில் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும். ராமேஸ்வரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 2 ரயில்களும், வாரத்தில் ஒரு முறை ஒடிசா மாநிலம் செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Trichy , Trichy-Rameeswaram train service resumes after 9 months
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...