சென்னை 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி தந்த முதல்வருக்கு நன்றி.: திரையரங்கு உரிமையாளர் சங்கம் dotcom@dinakaran.com(Editor) | Jan 04, 2021 திரையரங்குகளில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சென்னை: 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்
யுபிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு உதவி தொகை, இலவச பயிற்சி வழங்கல்: மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு வழக்கு: மத்திய, மாநில அரசுகள் மீது திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலாளர்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
அரசின் ‘பணப்பசிக்கு’ பாழாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: எல்ஐசியை விற்பது சாத்தியம்தானா?: சட்டமும் சிக்கல்களும்
பரிசு பொருள் விநியோகம் குறித்து புகார் அளித்தால் விரைந்து சோதனை நடத்துவதில்லை: அதிகாரிகள் மீது திமுக குற்றச்சாட்டு
அதிமுக மாவட்ட பொறுப்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 180 அரிசி மூட்டைகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
நமது முதல்வர் விஜயகாந்த், சின்னம் முரசு என்று திடீர் அறிவிப்பு: தேமுதிக தனித்து போட்டியா?: எல்.கே.சுதீஷின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு: அதிமுகவை மிரட்ட பதிவிட்டாரா? பரபரப்பு தகவல்
வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
ரூ.5 கோடி கடன் வாங்கியதாக மோசடி வழக்கில் ஜேப்பியார் மகள் ஷீலா உள்பட 5 பேர் மீது வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்க சாவடிகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி