×

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை விவகாரங்களை கேட்டு தீபக் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை விவகாரங்களை கேட்டு தீபக் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன.28-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : Deepak ,Jayalalithaa , Deepak's case adjourned due to income tax arrears to be paid by Jayalalithaa
× RELATED நடப்பாண்டு வெயில் அதிகமாக இருக்கும்...