நாமக்கல்: நாமக்கல் அருகே பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். வெடிசத்தமா அல்லது வேறு ஏதேனுமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சூப்பர் சோனிக் விமானம் சென்ற போது ஏற்பட்ட சத்தமா அல்லது நில அதிர்வா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Tags : inspection ,Namakkal , Namakkal, terrifying noise, officer, study