×

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.: வனத்துறை அமைச்சர் கே.ராஜூ

ஆலப்புழா: கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : Outbreak ,K. Raju ,Kerala , Bird flu outbreak confirmed in Kerala: Forest Minister K. Raju
× RELATED ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு...