×

மயிலாடுதுறை அருகே காழியப்பநல்லூரில் தடுப்பணை ஆற்றில் குளித்த 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில் தடுப்பணை அருகே ஆற்றில் குளித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளித்த கடலூரை சேர்ந்த பிரவீன், திருச்சியை சேர்ந்த கிருஷ்ணா ஆகியோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.


Tags : persons ,dam ,Mayiladuthurai ,Kazhiyappanallur , Two persons drowned while bathing in a dam at Kazhiyappanallur near Mayiladuthurai
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...