×

சென்னையில் நடைபெறும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பெற்றோர்கள் வாக்குவாதம்

சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர்கள் பலர் ஏமாற்றப்பட்டதாக கூறி கலந்தாய்வு நடக்கும் இடத்தில் கூச்சலிட்டு வருகின்றனர். இடம் கிடைக்காது என்றால் ஏன் அழைக்க வேண்டும் என கூறி காவல்துறையினருடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


Tags : Parents ,consultation ,Phase 2 ,Chennai , Parents debate at Phase 2 Medical Conference in Chennai
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...