×

சீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு கொரோனா

சீர்காழி: சீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவருக்கு கொரோனா பாதிப்பால் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona ,student ,Sirkazhi ,Poompuhar Government Arts College , Sirkazhi, Poompuhar Government Arts College, 3rd year, student, Corona
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்