×

சீர்காழி அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் டிராக்டர் புகுந்து விபத்து.: 2பேர் காயம்

சீர்காழி: சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் டிராக்டர் புகுந்துள்ளது.  டிராக்டர் புகுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து வீடு முற்றிலும் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.


Tags : tractor crashes ,Sirkazhi ,house , Driver loses control and crashes into house near Sirkazhi: 2 injured
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்