தமிழகம் தென்காசி குற்றால மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை dotcom@dinakaran.com(Editor) | Jan 04, 2021 தென்காசி கோர்டல்லம் பிரதான நீர்வீழ்ச்சி நெல்லை: தென்காசி குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வழக்கு: கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது போதாது: ஸ்டாலின்
தேர்தல் களத்தில் எதிரொலிக்க வாய்ப்பு: பயணிகள் ரயில் இயக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா?
குமரியில் வருவாய்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி: 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் தேக்கம்; இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தவர் காத்திருப்பு