×

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் தற்காலிகமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Palani Murugan Temple , Palani Murugan Temple, Rope Car, Service, Parking
× RELATED கோயிலில் உழவார பணி