×

பள்ளிகள் திறப்பு தொடர்பாக இன்று முதல் ஒருவரத்துக்குள் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: பள்ளிகள் திறப்பு தொடர்பாக இன்று முதல் ஒருவரத்துக்குள் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை கருத்துக்களை அறிந்த பின்னரே முதல்வர் முடிவு செய்வர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


Tags : Parents ,Senkottayan ,opening ,schools ,interview , Parents will be consulted on the opening of schools within the first half of today: Interview with Minister Senkottayan
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு