×

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து !

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை உயிரிழந்துள்ளனர். வெங்கடேசன், கவுசல்யா ஆகியோர் உயிரிழந்ததை அடுத்து, லாரி ஓட்டுநர் தப்பியோடினார்.

Tags : wheeler ,Thiruninravur ,Tiruvallur district , Tiruvallur, accident
× RELATED டூவீலர் திருட்டு