×

கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வில்லுச்சேரியில் விவசாயிகளுடன் முதல்வர் சந்திப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வில்லுச்சேரியில் விவசாயிகளுடன் முதல்வர் சந்தித்து பேசி வருகிறார். இதுகுறித்து முதல்வர் கூறுகையில்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயிர் இழப்பீடு அதிகம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்னையை அறிந்து தமிழக அரசு திட்டமிட்டு சரி செய்து வருகிறது. மேலும் , நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Tags : Chief Minister ,constituency ,Villucherry ,Kovilpatti , Kovilpatti, Farmers, Chief minister , Meeting
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி