×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 3,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.35 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,38,854-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 51 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 49,631-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 18,34,935 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 53,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra, 3,218 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி