ராமநாதபுரம்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை வறண்ட பகுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குண்டாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Tags : Cauvery ,announcement ,Palanisamy , Cauvery bomb project to be implemented soon: Chief Minister Palanisamy's announcement