இந்தியா பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் போஸ்டர் dotcom@dinakaran.com(Editor) | Jan 02, 2021 அம்ரிந்தர் சிங் பஞ்சாப் பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் போஸ்டர் ஒட்டியவர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர். முதல்வருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மொகாலி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்
நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்
கோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்
சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி
பி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்