×

தமிழகத்தில் மேலும் 937 பேருக்கு கொரோனா; 13 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,18,014 - ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,122-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,97,391-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 8,501- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Tamil Nadu ,health department , In Tamil Nadu, corona, 13 deaths for 937 people:
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...