×

கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் 3 பேர் கைது

கோவை: கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் 3 பேரை கைது செய்துள்ளனர். கஞ்சா வழக்கு ஒன்றினை பதிவு செய்யாமல் இருக்க ஆய்வாளர், காவலர் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. சரோஜினி, ராமசாமி, அருள்குமார் ஆகிய அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,persons ,Anti-Corruption Bureau , Coimbatore, Anti-Corruption Department, Narcotics Division, 3 arrested
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...