×

சீனாவின் கடற்பகுதியில் தவிக்கும் 39 மாலுமிகளை மீட்க வேண்டும்: சிவசேனா கட்சி வலியுறுத்தல்

டெல்லி: சீனாவின் கடற்பகுதியில் தவிக்கும் 39 மாலுமிகளை மீட்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது. மாலுமிகளை விடுவிக்க சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம். 2 கப்பல்களில் உள்ள சரக்குகளை வேறு கப்பலுக்கு மாற்றவும் சீனா அனுமதி மறுப்பதால் இந்திய மாலுமிகள் 39 பெரும் தவித்து வருகின்றனர்.


Tags : Shiv Sena ,sailors ,China , Shiv Sena demands rescue of 39 sailors stranded off China
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு