×

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும். சமுதாயம், அரசியல், விளையாட்டு, கல்வி, மதம், சார்ந்த கூட்டங்கள் நடத்த ஜன.1-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Curfew extended till January 31 with relaxations in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...