×

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு மனித உரிமை ஆணைய தலைவராக பாஸ்கரன் செயல்படுவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Tags : Baskaran ,Tamil Nadu State Human Rights Commission , Retired Judge Baskaran has been appointed as the Chairman of the Tamil Nadu State Human Rights Commission
× RELATED தஞ்சாவூர் அருகே வடுகக்குடி வாழை...