×

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் அச்சம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் வழக்கத்துக்கு மாறாக அதிகம் உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொக்கிலமேடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் குடியிருப்பு வரை அலைகள் வந்துசெல்கின்றன. அலையின் சீற்றத்தால் கடலோர பகுதி கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : fishermen ,Mamallapuram , Sea rage in Mamallapuram: Fear of fishermen
× RELATED இலங்கை சிறையிலிருந்து...