×

தடை நீக்கப்பட்டு மலைப்பகுதியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகே பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தடை நீக்கப்பட்டு மலைப்பகுதியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சத்தியமங்கலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


Tags : Senkottayan ,hills , The ban has been lifted and arrangements have been made to issue a patta in the hills: Minister Senkottayan
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...