×

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை

தென்காசி: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


Tags : flooding ,Courtallam Falls , Police ban tourists from bathing in Courtallam Falls due to flooding
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!