×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 299 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,66,674-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,48,738-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 98,60,280-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 21,822 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26,139பேர் குணமடைந்துள்ளதாகவும், 299 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : India ,deaths , In India, 21,822 people have been diagnosed with corona infection in the last 24 hours: 299 deaths
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!