குற்றம் மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 102 கிலோ கஞ்சா பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 31, 2020 மேலூர் சிட்டம்பட்டி சுங்க மதுரை: மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சொகுசு காரில் கடத்தப்பட்ட 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்திய தேனி ஆண்டிபட்டி ராஜதானியத்தை சேர்ந்த மாயி, ஈஸ்வரன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு
செல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்
ராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை?: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை