×

4 பிரச்சினைகளில் 2 பிரச்சினைகள் இரு தரப்பினருக்கும் இடையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது: நரேந்திர சிங் தோமர்

டெல்லி: இன்றைய பேச்சுவார்த்தைகள் மிகச் சிறந்த சூழலில் நடைபெற்றன எனவும், அது ஒரு நேர்மறையான குறிப்பில் முடிந்தது என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். மேலும் 4 பிரச்சினைகளில் 2 பிரச்சினைகள் இரு தரப்பினருக்கும் இடையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது எனவும் தெரிவித்தார். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் என கூறினார்.


Tags : parties ,Narendra Singh Tomar , Out of 4 issues, 2 issues, for the parties, consensus, Narendra Singh Tomar
× RELATED போலீசாரிடம் தகராறு: 5 பேர் கைது