×

தமிழகத்தில் மேலும் 945 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,17,077 - ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,109-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,96,353-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 8,615- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Tamil Nadu ,health department , In Tamil Nadu, 945 people, Corona, 17 people, lost their lives
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...