×

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு போக்சோ சட்டத்தில் 5 ஆண்டுகள் சிறை

தேனி: தேனி மாவட்டம் கம்பம் வடக்கு சிறப்பு சார்பு ஆய்வளர் பாவா சிக்கந்தருக்கு போக்சோ சட்டத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வித்திக்கப்பட்டுள்ளது. வீரபாண்டி காவல்நிலைய குடியிருப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாவா சிக்கந்தர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழங்கி விசாரித்த தேனீ மகிழ நீதிமன்றம் பாவா சிக்கந்தருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.


Tags : Theni District ,Kambam North Special Pro-Investigator , Theni District Kambam North Special Pro-Investigator jailed for 5 years under Pokcho Act
× RELATED கோம்பை பகுதியில் வாகன...