×

கேரள காவல்துறையினர் இணையத்தளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையினர் இணையத்தளத்தில் ஹேக்கர்கள்  ஊடுருவி பதிவிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. ஜப்தி நடவடிக்கையின் போது  தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள் தொடர்பாக ஹேக்கர்கள் பதிவிட்டனர். உயிரிழந்த தம்பதியின் மகன் பேசும் வீடியோ மற்றும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.


Tags : Hackers ,Kerala Police , Hackers hack into Kerala police website: Cyber crime police investigation
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...