சென்னை: கமல்ஹாசன் கூறும் மய்யம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எல்லோருக்கும் தெரியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்முத்தரசன் கூறியுள்ளார். தனது கட்சிக்கான கொள்கை என்னவென்று கமல்ஹாசன் இதுவரை அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். தான் ஒரு விவசாயி என கூறும் முதல்வர், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.