×

ஈரோட்டில் சாய கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு: ஈரோட்டில் சாய கழிவுகளை வெளியேற்றிய 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புகார்களின் அடிப்படையில் 2 சாய ஆலைகளின் மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.


Tags : plants ,Erode , Disconnection of 2 plants discharging dye waste in Erode
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!