குற்றம் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 29, 2020 துபாய் சென்னை விமான நிலையம் சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் கடத்திய தங்கம் உள்ளிட்ட ரூ.47.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் தொடர்பாக ஒருவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரம் பல்கலை வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: ஒருதலை காதலால் பள்ளி ஆசிரியர் வெறிச்செயல்
துவாரகா பகுதியில் பயங்கரம்: அதிவேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை: மூன்று பேர் கும்பல் கைது
பக்கத்து வீட்டில் நடந்த சண்டையை விலக்க சென்ற கர்ப்பிணி மீது தாக்குதல்: கரு கலைந்ததால் போலீசில் புகார் :2 பேர் கைது